படுகொலை செய்யப்பட்ட 11கடற்றொழிலாளர்களின் நினைவேந்தல்

-பொன்னாலையில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது பொன்னாலையில் கடற்றொழிலுக்குச் சென்றபோது படையினரால் படுகொலை செய்யப்பட்ட 11 தொழிலாளர்களின் 22 ஆவது நினைவேந்தல் நிகழ்வு பொன்னாலை ஸ்ரீ கண்ணன் சனசமூக நிலையத்தில் நேற்று முன்தினம் (29) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது.  நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினர் செ.றதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிதிநிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு உணர்வுபூர்வமாக வணக்கம் செலுத்தினர்.  மேற்படி படுகொலையில் தனது தந்தை மற்றும் இரு சகோதரர்களை … Continue reading படுகொலை செய்யப்பட்ட 11கடற்றொழிலாளர்களின் நினைவேந்தல்